Pages

Friday, September 29, 2017

கிறுக்கல்கள் -154





நான் செய்திருக்கிற இந்த பெரிய பாவத்துக்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் ஒருவர்.
அஞ்ஞானமே அதை செய்தது என்று அறிவாயாக என்றார் மாஸ்டர்!

பின்னால் சொன்னார்: இப்படியாகத்தான் நீ மற்றவர்களையும் உன்னையும் மன்னிக்க கற்பாய்.
அதன் பின் பழிக்குப்பழி என்றோ பிராயச்சித்தம் என்றோ தேட மாட்டாய்!

No comments: