Pages

Tuesday, September 12, 2017

கிறுக்கல்கள் -150





மாஸ்டரை சந்தித்த கவர்னர் சொன்னார்: நான் பயமே அறியாதவன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா ஒண்ணே ஒண்ணுதான் பயமுறுத்துது. சாவு! சாவுன்னா என்ன?
எனக்கு எப்படி தெரியும்? என்றார் மாஸ்டர்.
ஆனா நீங்க ஞானியாச்சே?
ஆமா! ஆனா செத்துப்போன ஞானி இல்ல.

No comments: