Pages

Thursday, July 27, 2017

கிறுக்கல்கள் -146





"இந்த ஆசாமியை நம்பலாமா கூடாதான்னே தெரியலை!” என்றார் புதிதாக வந்த ஒருவர்.

அனுபவசாலியான சீடர் சொன்னார். “மாஸ்டர் எப்பவுமே தான் சொல்லற ஒரு வார்த்தையைக்கூட அப்படியே யாரும் அப்படியே ஏத்துக்கணும்ன்னு நினைக்கறதில்லை. அதை சந்தேகப்படு, கேள்வி கேளு என்பார்.”

மேலும் சொன்னார், “அவர் வார்த்தைகள் எல்லாமே லேசானவைதான். அதைப்பத்தி எனக்கு கவலை ஏற்படறதில்லை. ஆனா அவர் அருகாமை…. அவரோட வார்த்தைகள் நமக்கு ஒளி தருது. ஆனா பக்கத்தில இருக்கறதுதான்….. எரிச்சுடறார்!”

No comments: