Pages

Wednesday, July 19, 2017

கிறுக்கல்கள் -141





உனக்குத்தேவையானது விழிப்புணர்வு, விழிப்புணர்வு, விழிப்புணர்வு என்றார் மாஸ்டர்,
மதத்தில் அபிமானம் கொண்ட சீடன் சொன்னான்: ஆமாம்! தெரியுமே? அதனால்தான் கடவுளின் இருப்பை உணர முயற்சிக்கிறேன்.
கடவுள் எப்படி இருப்பார் என்று உனக்குத்தெரியாது; அதனால் அவரது இருப்பு உன் கற்பனையே! உனக்குத்தேவை சுயத்தை பற்றிய விழிப்புணர்வு. நீ யார்?

No comments: