Pages

Tuesday, July 11, 2017

கிறுக்கல்கள் -135






ஞானமடைய நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை என்னும் கருத்தை ப்ரசங்கி தீவிரமாக எதிர்த்தார்.
மாஸ்டர் கேட்டார், “ஆனால் நீங்கதானே ப்ரசங்கம் செஞ்சீங்க? எல்லாமே கடவுளோட கொடை, நல்லதெல்லாம் அவர் கருணைன்னு?
ஆமாம். கூடவே சொல்லுவேனே, நாம் கடவுளோட ஒத்துழைக்கணும்; அதை அவர் வலியுறுத்தறார்ன்னு?
அஹா! அந்த மரவெட்டி விறகு வெட்டினப்ப அவருக்கு அவரோட குழந்தை ஹும் ஹும் ன்னு முக்கி ஒத்துழைப்பு கொடுத்த மாதிரியா?

No comments: