Pages

Wednesday, June 14, 2017

கிறுக்கல்கள் -130







மாஸ்டர் கதை சொன்னார்:
பூரான் ஆந்தைகிட்ட போய் யோசனை கேட்டது.
எனக்கு கவுட் வியாதியாம். நூறு காலும் ரொம்ப வலிக்கறது. என்ன செய்யலாம்?
ஆந்தை யோசனை செய்துவிட்டு சொன்னது: நீ அணிலா மாறிடு. அப்புறம் நாலு கால்தான் இருக்கும். உன் வலி 96 சதவிகிதம் குறைஞ்சுடும்!
ஆஹா! வாட் அன் ஐடியா சர்ஜி! சரி எப்படி அணிலா மாறறது?
ம்க்கும்! அதை ஏன் என்கிட்டே கேக்கறே? என்ன செய்யனும்ன்னுதான் நா சொல்லுவேன். எப்படின்னு இல்லை.
 

No comments: