Pages

Tuesday, June 13, 2017

கிறுக்கல்கள் -129






பிரபஞ்சத்தை மாற்றிவிடுவோம் என்று சவால் விடும் விஞ்ஞானிகள் பேச்சை கேட்டால் மாஸ்டருக்கு சிரிப்புத்தான் வரும்.
இயற்கைக்கும் மனிதனுக்கும் போட்டி என்று நடக்குமானால் இயற்கையையே தேர்ந்தெடுங்கள் என்பார்.
அப்ப பிரபஞ்சத்தை நம்மால மாத்தவே முடியாதா?”
முதல்ல அதுக்கு சரணாகதி செய்ய கத்துண்டா முடியலாம்!”

No comments: