Pages

Thursday, June 1, 2017

கிறுக்கல்கள் - 126






"துன்பப்படுவது ஒருவரை பக்குவப்படுத்துகிறதா?”
"துன்பப்படுவது விஷயமில்லை. ஒருவருடைய பார்வைதான் விஷயம். துன்பம் ஒருவர் மனசை விரக்தியிலும் தள்ளலாம்; இனிமையாகவும் ஆக்கலாம். குயவனின் பானை தீயில் பக்குவமடையலாம் அல்லது கருகியும் போகலாம் என்பது போல!”

No comments: