Pages

Monday, April 24, 2017

கிறுக்கல்கள் - 204





காதலின் மேன்மை பத்தி புளகாங்கிதத்தோட பேசிய பெண்மணிக்கு மாஸ்டர் முல்லா நசருதீன் தன் சாகக்கிடக்கும் மனைவியை ஆறுதல் படுத்த முயற்சித்த கதை சொன்னார்.

"இந்த இரவுதான் என்னோட கடைசி இரவு. நாளை சூரியன் உதிக்கறதை நான் பார்க்க மாட்டேன். நசருதீன், நான் செத்துப்போறதை நீ எப்படி எடுத்துப்பே?”
நான் பைத்தியமாயிடுவேன்!”
பொய்யி! நீ ஒரு சாமர்த்தியசாலி. என்னை சமாதானப்படுத்த இப்படி சொல்றே! உன்னை எனக்குத்தெரியும். ஒரு மாசத்துக்குள்ள மறு கல்யாணம் செஞ்சுப்ப!”
என்ன சொல்றே? நான் பைத்தியமாயிடுவேன்தான். ஆனா அந்த அளவுக்கு இல்லே!” 

No comments: