Pages

Friday, April 21, 2017

கிறுக்கல்கள் - 203





மாஸ்டர் தன் சீடர்களை கொஞ்ச காலம் மட்டுமே தன்னுடன் தங்க அனுமதிப்பார்.
அதற்குப்பின் அவர்களை வெளியே துரத்திவிடுவார். அவர்கள் அவ்வப்போது வந்து பார்ப்பதுடன் சரி. தானேதான் சாதனை பழக வேண்டும்.

புதிதாக வந்த ஒரு சீடர் இது ஏன் என்று கேட்டார்.

மாஸ்டர் சொன்னார்: ”குரு என்பவர் உன்னையும் உண்மையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி மட்டுமே. உண்மையையை பார்த்தபின் கண்ணாடியை தூக்கி எறிந்துவிட வேண்டும், இல்லையானால் பக்தியால் கண்ணாடி திரையாக ஆகிவிடும்.”

No comments: