Pages

Monday, April 17, 2017

கிறுக்கல்கள் - 199




மாஸ்டரின் சீடர்கள் அவருடைய கல்லறையில் வைக்க தயார் செய்திருந்த கல்வெட்டுக்கான வாசகத்தை காட்டினார்கள்.

அவரருகில் இருந்த போது அச்சமில்லாமல் இருப்பது சுலபமாயிற்று.”


மாஸ்டர் சொன்னார்: “நீங்கள் அச்சமில்லாமல் இருக்க நான் பக்கத்தில இருக்க வேண்டி இருந்துதுன்னா உங்கள் பயந்தாங்கொள்ளித்தனத்தை நான் மறைக்க மட்டுமே மறைத்தேன்; அதை சரி செய்யவில்லை என்றாயிற்று!”

No comments: