Pages

Tuesday, April 11, 2017

கிறுக்கல்கள் - 195





உங்களுக்கு எந்த மாதிரி இறுதி சடங்கு செய்யணும் என்று ஒரு முறை கேட்டார்கள்

மாஸ்டர் சொன்னார் “உடலை கொண்டு போய் யாருமில்லாத இடத்தில போட்டுடுங்க. குழி எல்லாம் தோண்ட வேணாம். மண்ணும் வானமும் என் சவப்பெட்டியா இருக்கட்டும். சந்திரனும் நட்சத்திரங்களும் எனக்கு விளக்குகளா இருக்கட்டும். இயற்கை முழுதும் எனக்கு அளித்த மலர்களா இருக்கட்டும்.”

ம்ம்ம்ம் எரிச்சுடலாம்ன்னு நினைச்சோம்!”


எதுக்கு சிரமம்? அப்புறம் எறும்புகளுக்கும் கழுகுகளுக்கும் விருந்தை ஏன் தடை செய்யறீங்க?”

No comments: