Pages

Thursday, March 30, 2017

கிறுக்கல்கள் - 188




மாஸ்டர் ஒரு முறை ‘மதங்களால் ஆபத்து’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். அதில் எப்படி பலர் தம் சில்லரைத்தனத்தையும் சுயநலத்தையும் மறைக்க மதத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று விவரித்தார்.

இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. நூற்றுக்கணக்கான மதத்தலைவர்கள் இதை கண்டித்து கட்டுரைகள் எழுதி அது புத்தகமாக வெளிவந்தது.

அதை மாஸ்டரிடம் காட்டிய போது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: “ நான் பேசியதில் உண்மையில் தவறு இருந்தால் ஒரே ஒரு கட்டுரை போதுமே!”

No comments: