Pages

Wednesday, February 22, 2017

கிறுக்கல்கள் -179





மாஸ்டர் தத்துவ ஞானியானாலும் உலகின் தன்மையை அறியாதவர் அல்ல.

அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் : உலகில் நல்லதோ கெட்டதோ இல்லை; நம் நினைப்பே அப்படி ஒன்றை உருவாக்குகிறது!

இதை விளக்கும்படி கேட்டார்கள்.
மாஸ்டர் சொன்னார்: “ட்ரெய்னில் போகிறீர்கள்; கூட்ட நெரிசல் என்று புகார் செய்கிறீர்கள். இதே நெரிசலை இரவு விடுதியில் அருமையான சூழ்நிலை என்கிறீர்கள்!” 

No comments: