Pages

Tuesday, February 21, 2017

கிறுக்கல்கள் -178




தன் நம்பிக்கையில் வீறாப்புடன் அமர்ந்து இருந்த பிரசங்கியை பார்த்து மாஸ்டர் சொன்னார்: “நண்பரே, நீங்கள் இறக்கும் நேரம் வரும்போது கொஞ்ச நேரம் கூட வாழாமலே போய்விடுவீர்கள் போலத்தோன்றுகிறது. ம்ம்ம் வாழ்க்கை உங்களை ஒதுக்கிவிட்டு தாண்டிப் போய் விட்டது போல…… ம்ம்ம்…. அப்படிக்கூட இல்லை. வாழ்க்கை ஒரு பக்கம் நோக்கியும் நீங்கள் எதிர்பக்கம் நோக்கியும் பயணித்தது போல!”

No comments: