Pages

Monday, February 20, 2017

கிறுக்கல்கள் -177





கடவுளை குறிக்க போதுமான திருப்திகரமான குறியீடு எதுவும் இல்லை என்பதை மாஸ்டரின் எண்ணம். அதை உணர்த்த ஒரு கதை சொன்னார்.

நெரிசலான ஒரு தெருவில் மாஸ்டரின் மனைவி கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். வழியில் இன்னொரு கார் மீது இடித்துவிட்டார்.

மோதப்பட்ட கார் ட்ரைவர் கண்ணாடியை கீழே இறக்கி கத்தினார். “ ஏம்மா நீ என்ன செய்ய போறேன்னு சிக்னல் கொடுக்கக்கூடாதா?”


மாஸ்டரின் மனைவி திருப்பிக்கத்தினார் “ நான் செய்ய நினைச்சதுக்கு சிக்னல் கிடையாது!”

No comments: