Pages

Wednesday, October 26, 2016

கிறுக்கல்கள் -173





என் மதம் சொல்லும் நல்ல சேதியை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.”
ஆஹா! சொல்லுங்க!”
கடவுள் அன்பே வடிவானவர். அவரது கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தால் அவர் நமக்கு வெகுமதிகள் தருவார்!”

கடைப்பிடித்தால் மட்டுமா? அப்ப அது அவ்ளோ நல்ல சேதியா தோணலையே!”

No comments: