Pages

Monday, September 26, 2016

கிறுக்கல்கள் - 166




தேர்தல் அன்றைக்கு மாஸ்டர் முதலில் ஓட்டு போடுபவர்களில் ஒருவராக இருப்பார்.
அவருடைய சீடர்களில் சிலர் ஏன் ஓட்டு போடுவதில்லை என்பது அவருக்கு புரியவே இல்லையாம்!
மக்கள் வரி கட்டுகிறார்கள்; நாட்டுக்காக சண்டைக்கு போய் உயிரை இழக்ககூட தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஏன் ஓட்டு போட்டு ஜனநாயகம் தழைக்கச்செய்ய மாட்டார்கள்?


No comments: