Pages

Wednesday, August 24, 2016

கிறுக்கல்கள் - 157





ஒரு சீடன் புகார் செய்தான்: “காலாகாலமாக போற்றி வெச்சு இருக்கிற என் நம்பிக்கைகள் எல்லாத்தையும் உடைக்கறீங்க!”

மாஸ்டர் சொன்னார்: ஆமா. உன் கோவில்களை தீயிட்டு கொளுத்துகிறேன். அப்போதான் உன்னால தடையில்லாம எல்லையில்லாத பெருவெளியான நிர்மலமான ஆகாசத்தை பார்க்க முடியும்!” 

No comments: