Pages

Tuesday, August 23, 2016

கிறுக்கல்கள் - 156





இன்னும் ஆச்சரியமானது மாஸ்டர் நூலகத்தில் வைத்து இருந்த எச்சரிக்கை பலகைகள். மண்டை ஓடும் எலும்புகளும் வரைந்து இருந்த அவற்றில் அதில் எழுதி இருந்தது “புத்தகங்கள் கொல்கின்றன!”
யாரோ கேட்டார்கள் “ஏன்?”
ஏன்னா, புத்தகங்களை படிச்சா எண்ணங்கள் வரும்; அதனால மனசு இறுகி உண்மையை சரியா பார்க்க முடியாதபடிக்கு திரிச்சுக்காட்டும்!” 

No comments: