Pages

Wednesday, August 10, 2016

கிறுக்கல்கள் - 152





இரண்டு சீடர்கள் ஆற்றின் கரையோரம் உட்கார்ந்து இருந்தார்கள். ஒருவர் கேட்டார் “ இப்ப இந்த ஆத்தில விழுந்துட்டா முழுகிடுவேனா?”

மாஸ்டர் சொன்னார் ” இல்லை! விழறதுனால நீ முழுக மாட்டே. வெளியே வராம அதுக்குள்ளேயே இருக்கறதால்தான் முழுகுவே!”

No comments: