Pages

Friday, July 8, 2016

கிறுக்கல்கள்! - 141





 இதை கேட்ட சீடர்களுக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எதையும் தோல்வி மனப்பான்மை உடைய ஒருவர் மாஸ்டரிடம் சொன்னார்: “வாழ்கை எவ்வளவு மோசமாக இருக்கிறது தெரியுமா? பிறந்தே இருக்க வேண்டாம்! அதுவே நல்லா இருந்திருக்கும்!”
மாஸ்டர் கண் சிமிட்டிக்கொண்டு சொன்னார்: “ஆமாம்! ஆனா எவ்வளோ பேருக்கு அந்த மாதிரி அத்ருஷ்டம் இருக்கும்? பத்தாயிரத்தில் ஒண்ணு?”

No comments: