Pages

Wednesday, July 6, 2016

கிறுக்கல்கள்! - 139





மனத்தளர்ச்சியுடன் ஒரு சீடன் சொன்னான்: “குருவே, என் ஊனங்களால் நான் வாழ்க்கையால் ஏமாற்றப்படுகிறேன்!”
ஏமாற்றப்படுவதா? உன் சுற்றிலும் பார். உணர்வுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உனக்கு அளவுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது!”

No comments: