Pages

Saturday, July 2, 2016

கிறுக்கல்கள்! - 136


துக்கத்துக்கு முக்கிய காரணம் ஜனங்கள் துக்கப்படுவது என்று முடிவு செய்து விடுவதுதான்” என்றார் மாஸ்டர். “ அதனால்தான் ஒரே தருவாயில் ஒருவர் சந்தோஷமாகவும் ஒருவர் துக்கத்துடனும் வித்தியாசமாக இருக்கிறார்கள்.”
அவருடைய சிறு குழந்தை கோடை கேம்புக்கு போக விருப்பம் இல்லாமல் இருப்பதை கண்டவர் அவளை கொஞ்சம் உற்சாகப்படுத்த கொஞ்சம் போஸ்ட் கார்ட் வாங்கி தம் முகவரியையும் எழுதி அவளிடம் கொடுத்தார். “தினமும் ஒன்னுத்துல நான் நல்லா இருக்கேன்னு எழுதி போஸ்ட் பாக்ஸ்ல போட்டுடு, அவ்ளோதான்” என்றார்.

குழந்தை “ம்ம்ம்ம் அழுதுண்டு என்கிறதை எப்படி எழுதறது?” என்று கேட்டாள்.

No comments: