Pages

Wednesday, June 8, 2016

கிறுக்கல்கள்! - 123


முன்னோடிகளின் சிந்தனை அந்த காலத்திய ஏனைய மக்களின் சிந்தனையைக்காட்டிலும் வேறாகத்தான் இருக்கும். எல்லாரும் அது தவறு என்றுதான் சொல்லுவார்கள். மாஸ்டர் சொன்னார்: உண்மை என்பது புத்தகத்தில் இருந்து பார்த்து எழுதிக்கொள்ளக்கூடிய ஒரு பார்முலா இல்லை. அது தனிமை என்னு விலை கொடுத்து வாங்கப்பட்ட வேண்டியது. நீ உண்மையை பின் பற்ற நினைத்தால் தனியாக நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

No comments: