Pages

Tuesday, June 7, 2016

கிறுக்கல்கள்! - 122


எல்லா மக்களுமே ஏறக்குறையா ஒரே போல நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்றார் மாஸ்டர்.
புனிதர்களையும் பாபிகளையும் எப்படி ஒரே தட்டில் வைத்து உங்களால் பார்க்க முடிகிறது ? என்றூ ஆட்சேபித்தார் ஒரு சீடர்.
ஏனென்றால்… எல்லாரும் சூரியனிலிருந்து ஒரே தூரத்தில்தான் இருக்கிறோம். நீ போய் உலகிலேயே உயரமான கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டால் அது தூரத்தை வெகுவாக குறைத்து விடுகிறதா என்ன?

No comments: