Pages

Monday, June 6, 2016

கிறுக்கல்கள்! - 121



ஒழுக்க வீறாப்பு வாய்ந்த பிரசங்கி மாஸ்டரை கேட்டார் : உங்க கருத்தில எது பெரிய பாபம்?

பதில் வந்தது: மற்ற மக்களை பாபிகள் என்று நினைப்பவருடைய எண்ணமே!

No comments: