Pages

Tuesday, May 24, 2016

கிறுக்கல்கள்! - 115


மாஸ்டர் உழைத்தது ஏறத்தாழ எல்லா மக்களின் மனதிலும் இருக்கும் கோட்பாடுகள், நம்பிக்கைகள், தெய்வம் குறித்த கற்பனை எல்லாத்தையும் தகர்த்தெறிவதற்கு.
ஏன் என்று கேட்டால் அவை அனைத்தும் ஒரு விஷயத்தை காட்டவே பயனாக வேண்டும்; அதுவே முடிவல்ல என்பார்.
அவருக்கு பிடித்த கிழக்கத்திய சிந்தனை ஒன்று: “சாது சந்திரனை சுட்டிக்காட்டும் போது முட்டாள்கள் பார்ப்பதென்னவோ அவரது விரலைத்தான்!”

No comments: