Pages

Monday, April 4, 2016

கிறுக்கல்கள்! - 96


இரண்டாம் உலகப்போர் சமயம். விமானங்கள் குண்டு பொழியப்போகின்றன என்று எல்லாரையும் பதுங்குக்குழிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு இரவு முழுதும் மாஸ்டர் தன் சீடர்களுடன் போக்கர் (சீட்டாட்டம்) ஆடிய படி கழித்தார்.
நடுவில் கொஞ்சம் இடைவேளை தேவைப்பட்டது. அப்போது பேச்சு சாவைப்பற்றி திரும்பியது.
மாஸ்டர் கேட்டார்: ஒரு வேளை இப்ப நா இறந்து போயிட்டால் நீங்க எல்லாம் என்ன செய்வீங்க?
நாங்க என்ன செய்யணும்ன்னு விரும்பறீங்க?
முதல்ல சவத்தை அப்புறப்படுத்தனும். வேற இடத்தில கொண்டுப்போய் வைக்கணும். ரெண்டாவது..
ரெண்டாவது?

சீட்ட கலைச்சுப்போடணும்!

No comments: