Pages

Thursday, April 28, 2016

கிறுக்கல்கள்! - 110



மாஸ்டர் பல சமூக ஆர்வலர்களுடன் அதிருப்தியுடன் இருந்தார். அவரது புகார் இவர்கள் சீர்திருத்தங்களை கேட்கிறார்கள்; புரட்சி செய்யவில்லை என்பதே. விளக்க ஒரு குட்டிக்கதை சொன்னார்.
ஒரு அரசரின் ஆட்சியில் சிறைச்சாலையில் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகள் நிறையபேர் இருப்பதாக தெரிந்தது.
அரசருக்கு இது கவலையை உண்டாக்கியது. அதனால் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை ஒன்றை கட்ட உத்தரவிட்டார்.

No comments: