Pages

Friday, April 8, 2016

கிறுக்கல்கள்! -100


மாஸ்டர் எதுக்கெடுத்தாலும் கதைகள் சொல்லுவதைப்பற்றி ஒருவர் கேட்டார். இந்த கதையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க எங்கேந்து வருது?

மாஸ்டர் சொன்னார்: கடவுள்கிட்டேந்து! கடவுள் உன்னை ஒரு வைத்தியனா வேலை செய்ய வெச்சார்ன்னா உன்கிட்ட நோய் நொடி இருக்கறவங்களை அனுப்புவார். ஒரு ஆசிரியரா வேலை செய்ய வைக்க மாணவர்களை அனுப்புவார். ஒரு மாஸ்டரா இருக்க வைக்க கதைகளை அனுப்புவார்!

No comments: