Pages

Tuesday, February 16, 2016

கிறுக்கல்கள்! -90



ஒரு சமூக சேவகி மாஸ்டரிடம் புலம்பித்தீர்த்து விட்டாள். ஏழைகளுக்கு இன்னும் எவ்வளவோ நல்லது செய்ய முடியும். என்ன செய்யறது? என் சக்தி, நேரத்தில பாதி வீண் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லறதிலேயும் தவறான புரிதல்களை சரி செய்யறதிலேயும் போயிடுது!”
மாஸ்டர் ஒரே வரியில் பதில் சொன்னார்.
காய்க்காத மரம் கல்லடி படாது!

No comments: