Pages

Friday, November 20, 2015

கிறுக்கல்கள் - 66


 ஸ்வாமி நெஜமா சொல்லுங்க. ஞானம் என்கிறது என்ன?

உள்ளதை உள்ளபடி பார்க்கிறது.

பின்ன நாங்கள்ளாம் எப்படி பார்க்கிறோமாம்?

நீங்க என்ன இருக்குன்னு நினைக்கிறீங்களோ அதைத்தான் பார்க்கறிங்க.

என்ன பெரிய வித்தியாசம்?

புயல் அடிக்கறப்ப கடல்ல மாட்டிண்டு மூழ்கறா மாதிரி நினைச்சுக்கறத்துக்கும் சுத்துமட்டுல இருபது கிலோமீட்டருக்கு நீர்நிலையே கிடையாது; அதனால் நாம மூழ்க முடியாதுன்னு அறிஞ்சு இருக்கறதுக்கும் உள்ள வித்தியாசம்!

No comments: