Pages

Monday, November 16, 2015

கிறுக்கல்கள் - 62


சிலர் இறப்புக்கு பின்னே வாழ்கை இல்லை என்கறாங்க!


அப்படியா? என்றார் மாஸ்டர்.

ஆமாம். அப்ப இறப்பு ரொம்ப கொடுமையானது இல்லையா? பார்க்க முடியாம, பேச முடியாம, உணர முடியாம....

அது கொடுமையா தோணுதா? இப்ப நிறைய பேர் உயிரோட இருக்கறப்பவே அப்படித்தானே இருக்காங்க?

No comments: