Pages

Friday, November 6, 2015

கிறுக்கல்கள் - 57


ஒரு பார்வையாளர் கேட்டார்: உங்க மாஸ்டர் உலகத்தில இருக்கற கெட்டதுகள் பத்தி என்ன சொல்லறார்?
ஒரு சீடன் சொன்னான்: அவர் அது பத்தி ஒண்ணும் சொல்லறது இல்ல. அதை ஒழிக்க ஏதாவது செஞ்சுகொண்டு இருப்பார்.
இன்னொரு சீடன் சொன்னான்; மக்கள் எப்பவும் உலத்தோட சண்டை போட்டுக்கொண்டோ அலுத்துக்கொண்டோ இருக்கிறார்கள். ஆனால் மாஸ்டருக்கு எப்பவும் அவர் பார்க்கிறது எல்லாமே ஆழங்காண முடியாத, அற்புதமான, வியக்கத்தகுந்த சமாசாரங்கள்.


No comments: