Pages

Wednesday, November 4, 2015

கிறுக்கல்கள்! - 55


ஒரு தாய் மாஸ்டரை கேட்டாள். என் குழந்தைக்கு எப்போது எதையும் கத்துக்கொடுக்க ஆரம்பிக்கணும்?
மாஸ்டர் கேட்டார், குழந்தைக்கு என்ன வயது?
அஞ்சு!
உடனே ஆரம்பி! ஏற்கெனெவே அஞ்சு வருஷம் லேட்!

No comments: