Pages

Tuesday, November 3, 2015

கிறுக்கல்கள்! - 54



ஒரு கல்லூரி மாணவனிடம் அவனது நண்பன் கேட்டான்: அந்த மாஸ்டரிடம் ஏன் போகிறாய்? சம்பாதித்து வாழ கற்றுக்கொடுக்கிறாரா?

இல்லை. ஆனா சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் எப்படி வாழ வேணும்ன்னு கத்துக்கொடுக்கிறார்.
 

No comments: