Pages

Monday, November 2, 2015

கிறுக்கல்கள்! - 53



மாஸ்டர் சொன்னார்: பெரும்பாலான குருமார்கள் உங்களைப்போலவே குழப்பமும் குருட்டுத்தனம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதேனும் பிரச்சினையை சொன்னால் புத்தகத்தில் இருந்தது ஒரு பதிலை கொடுப்பார்கள். ஆனால் வாழ்கை ஒரு புத்தகத்தில் அடங்காது!
உதாரணத்துக்கு ஒரு கதை சொன்னார்.
ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன் ஒரு ஆசாமியை வழி மறித்து மிரட்டினான். மரியாதையா உன்கிட்ட இருக்கிற பணத்தை எல்லாம் கொடுத்துடு. இல்லாட்டா….
இல்லாட்டா என்ன?
யோவ்! குழப்பாத! இதான் என் முதல் கொள்ளை!

No comments: