Pages

Friday, September 18, 2015

கிறுக்கல்கள்! - 29


எதைத்தேடுகிறீங்கள்?


வந்தவர் அமைதிஎன்றார்.

அகங்காரம் போகாமல் அமைதி வந்தால் பிரச்சினைதான் வருகிறது!

குருவை வேடிக்கை பார்க்க வந்து ஆசீர்வாதம் கேட்டவர்களுக்கு இப்படி ஆசீர்வதித்தார்: கடவுள் தரும் அமைதி உங்களை எப்போதும் தொந்திரவு செய்யட்டும்!


No comments: