Pages

Thursday, September 10, 2015

கிறுக்கல்கள்! - 22


குருவும் அவரது சீடரும் உலாவச்சென்றார்கள். வழியில் ஒரு குருட்டு பிச்சைக்காரன் இருந்தான்.

அவனுக்கு பிச்சை போடு!

சீடர் பிச்சைக்காரனின் தொப்பியில் காசு போட்டார்.

குரு சொன்னார்; அத்துடன் ஒரு மரியாதைக்காக உன் தொப்பியை தொட்டு இருக்கணும்.

ஏன்?

பிச்சை போடும்போது அப்படி செய்வது ஒரு பாரம்பரிய வழக்கம்.

ஆனா அவன் குருடு!

ம்ம்ம்ம் சொல்ல முடியாதுப்பா! அவன் ப்ராடா …. போலிக்குருடனா இருக்கலாம்!

No comments: