Pages

Tuesday, May 7, 2013

பறவை ஏன் பாடுகிறது?

ஞானி சொன்னார், “இறைவனை யாரும் உள்ளபடி அறிய முடியாது. அவன் இப்படி இருப்பான், இப்படி செய்வான் என்று யாரும் சொல்ல முடியாது. உண்மையில் அவனைப்பற்றி யாரும் எதுவும் சொன்னால் அதில் உண்மை குறைவாகவே இருக்கும்!”
 கேட்டவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்!
 "அப்படியானால் ஏன் கடவுளைப்பற்றி பேசுகிறீர்கள்?”
 ஞானி கேட்டார், “ பறவை ஏன் பாடுகிறது?”

 

No comments: