Pages

Tuesday, September 18, 2012

பஞ்சதஶீ 1-38


அபா⁴நே ஸ்தூ²லதே³ஹஸ்ய ஸ்வப்நே யத்³பா⁴நமாத்மந​: |
ஸோ'ந்வயோ வ்யதிரேகஸ்தத்³பா⁴நே'ந்யாநவபா⁴ஸநம் || 38||

 விழிப்பில் தெரிகிற உடல் முதலான தூல விஷயங்கள் கனவில் தெரிவதில்லை. ஆனால் காண்கின்ற வஸ்துவான ஆத்மா எல்லா நிலைகளிலும் இருக்கிறது . ஆகவே இதுவே எப்போதுமிருக்கிறது. இதுவே அன்வயமானது.

 

7 comments:

எல் கே said...

இது தொடர்ச்சியோ ??

திவாண்ணா said...

ஆமாம். சில நாட்கள் முன் விட்டுபோயிற்று. இப்போது தொடருகிறது.

Sri said...

28 நரகங்களின் விவரங்கள் பற்றி ஒரு site-ல் படித்தேன். இங்கு பதிவிடலாமா?

திவாண்ணா said...

ஸ்ரீ, பதிவு போட்டு இருக்கிறது என்றால் சுட்டியை மட்டும் இங்கே கொடுங்கள். அத்தனையும் இங்கே எழுதுவது முறையாகாது.

Sri said...

இதோ அந்த link:

http://temple.dinamalar.com/news_detail.php?id=10977

திவாண்ணா said...

ஶ்ரீ, நன்றி! இது பாபங்கள் பற்றி எழுதிய பதிவில் வந்து இருக்கலாம். சில நாட்களில் பதிவில் சேர்த்து விடுகிறேன்.

திவாண்ணா said...

ஸ்ரீ, நீங்கள் கொடுத்த லிங்க் இங்கே சேர்க்கப்பட்டது. நன்றி!
http://anmikam4dumbme.blogspot.in/2012/07/2_25.html