Pages

Tuesday, December 20, 2011

பஞ்சதஶீ, 1-14


தஸ்ய ஹேது​: ஸமாநாபி⁴ஹார​: புத்ரத்⁴வநிஶ்ருதௌ | 
இஹாநாதி³ரவித்³யைவ வ்யாமோஹைகநிப³ந்த⁴நம் || 14||
மேலே சொன்ன உதாரணத்தில் மகனின் குரல் அடையாளம் காணப்பட இடையூறு மற்றவர்களின் குரல்களாகும். ஆக இருப்பு தவறாக காட்டப்பட காரணம் அனாதியான அவித்யை ஆகும். 

No comments: