Pages

Monday, November 28, 2011

பஞ்சதஶீ, 1-8


இயமாத்மா பராநந்த³​: பரப்ரேமாஸ்பத³ம்°யத​: | 
மா ந பு⁴வம்° ஹி பூ⁴யாஸமிதி ப்ரேமாத்மநீக்ஷ்யதே || 8|| 

இந்த பேரறிவே ஆத்மா ஆகும். இது பரம ஆநந்தத்தில் இருக்கிறது. ஏனெனில் இது அன்பின் இலக்காக இருக்கிறது. சாதாரணமாகவே மனிதர் யாவரும் தன் மீது அன்பு கொண்டுள்ளனர். தான் முடிவில்லாமல் இருக்க வேண்டும்; எப்போதும் இருக்க வேண்டும் என்று யாவரும் நினைக்கின்றனர். 
 

No comments: