Pages

Saturday, October 1, 2011

ப்ரார்த்தனை.....


ஹிட்லரின் கொடுமையால் யூதர்கள் கொதித்துப்போயிருந்தனர். அதனால் ஹிட்லரை கொல்ல விரிவான திட்டம் தீட்டினர். இரண்டு பேர் ஹிட்லர் குறிப்பிட்ட இடத்துக்கு குறித்த நேரத்தில் வரும் போது சுட்டு விட ஏற்பாடானது. இரண்டு பேரும் துப்பாக்கியுடன் காத்திருந்தார்கள். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஹிட்லரை காணோம்! அரை மணி ஒரு மணி.... ஒருவன் சொன்னான், "ஜோஷுவா, இன்னும் ஹிட்லரை காணலையே! ஹிட்லருக்கு ஒண்ணும் ஆகி இருக்கக்கூடாது என்று ஒரு ப்ரார்த்தனை சொல்லு!"

1 comment:

Geetha Sambasivam said...

ஜோஷுவா, இன்னும் ஹிட்லரை காணலையே! ஹிட்லருக்கு ஒண்ணும் ஆகி இருக்கக்கூடாது என்று ஒரு ப்ரார்த்தனை சொல்லு!"


ஹாஹாஹா!