Pages

Friday, July 1, 2011

பாபம் புண்ணியம்


நாம் நமக்கு எவ்வளவு கெடுதல் செய்து கொள்கிறோம் என்று தெரிந்தால் பலரும் பாபம் செய்ய மாட்டார்கள். ஆனால் பாபம் புண்ணியம் என்று அறியாத மயக்கமே பலருக்கும் இருக்கிறது.

ஒரு குடிகாரன் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தான். அவனை பார்த்த நண்பன் கேட்டான்: "ஏன் உன் இரண்டு காதுகளும் தீப்புண்ணாக இருக்கு?”
" நேத்து சூடான இஸ்த்ரி பெட்டி பக்கத்தில டெலிபோன் இருந்தது. ஒரு போன் கால் வந்ததுதா ரிசீவருக்கு பதில் இஸ்திரியை எடுத்து காதில வெச்சுகிட்டேன்!”
" அடடா! அது சரி ரெண்டாவது காது?”
" முட்டாப்பய திருப்பியும் போன் பண்ணான்!”

1 comment:

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, என்னை மாதிரி ஆளு போலிருக்கே! :))))