Pages

Wednesday, September 1, 2010

விலகிய துக்கம்



विशोका वा ज्योतिष्मति ।।36।।
 விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

  वीतरागविषयं वा चित्तम् ।।37।।
 வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.

2 comments:

Jayashree said...

த்யானம்ங்கற்து இடைவிடாத நினைப்பு அதை சார்ந்த உணர்ச்சி யோடு கூடிய பாவனை நு அர்த்தமாக்கிண்டேன்

திவாண்ணா said...

அக்கா! அதுக்கு மேலும் அர்த்தம் உண்டு. பின்னால வரும்.