Pages

Wednesday, July 7, 2010

71. மஹா பாபங்கள் அகல - காயத்ரி ஸ்துதி



71. மஹா பாபங்கள் அகல - காயத்ரி ஸ்துதி

ஸாவித்ரீ வேத மாதாச காயத்ரீ ச ஸரஸ்வதீ |

ஸாங்க்ரு2தீ ப்3ராஹ்மணீ ஸாத்4வீ ஸதா3ஸர்வார்த்த ஸாத4நீ ||

ஸஹஸ்ராக்ஷீதி நாமாநி ஜபாத் பாப ஹராணிச ||

ஆயிரம் முறை இந்த நாமங்களை ஜபம் செய்ய பாபங்கள் விலகும்.: ஸாவித்ரீ, வேத மாதா,  காயத்ரீ,  ஸரஸ்வதீ ,ஸாங்க்ரு2தீ, ப்3ராஹ்மணீ , ஸாத்4வீ , ஸதா3ஸர்வார்த்த ஸாத4நீ.

 கருட புராணம்.



ஸ்லோகங்கள் நிறைவடைந்தன.

4 comments:

Rajewh said...

Who written garuda puraanam.
garudar?

மதுரையம்பதி said...

என்னதிது அதுக்குள்ள ஸ்லோகங்கள் முடிஞ்சுடுத்தா?...

திவாண்ணா said...

வாங்க ராஜேஷ் சார். வியாசர்தான் எல்லா புராணங்களையும் எழுதினார்/ தொகுத்தார்.

திவாண்ணா said...

என்ன மௌலி! எப்படா முடியும்ன்னு எத்தனை பேர் கேட்டாச்சு