Pages

Monday, July 5, 2010

69. காவேரி மஹிமை:



69. காவேரி மஹிமை:

த்ரிராத்ரம் ஜாஹ்நவீ தீரே ஸப்த ராத்ரந்து யாமுனே|

ஸத்3ய: புநாதி காவேரீ பாபம் ஆமரணாந்திகம்||

3 நாள் ஸ்நாநத்தால் கங்கை பாபங்களை போக்கும். 7 நாட்களில் யமுனை பாபங்களை அகற்றும். காவேரியோ சாகும் வரை செய்யும் பாபங்களை உடனே அகற்றுவாள்.

4 comments:

மதுரையம்பதி said...

நான் தினமும் குளிப்பது காவிரி நீரில் தான்....ஹிஹிஹிஹி...

மதுரையம்பதி said...

நான் தினமும் குளிப்பது காவிரி நீரில் தான்....ஹிஹிஹிஹி...

திவாண்ணா said...

மௌலி! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
:-))))))))))))))))))))))))

திவாண்ணா said...

காவிரிலே குளிக்கிறதுக்கும் காவிரி நீரிலே குளிக்கறத்துக்கும் வித்தியாசம் இருக்கே!