Pages

Thursday, July 1, 2010

66. சாப்பிட்டவுடன் ஜீர்ணமாக



66. சாப்பிட்டவுடன் ஜீர்ணமாக:

வாதாபி ரக்ஷோ ப4க்ஷஸ் த்வம் விந்த்3யபர்வத க3ர்வஹா|

ஸமுத்3ர தீர்த்த2 பாநாசு ஜீர்ணங்குரு ம்மாஶநம் ||

"வாதாபி என்ற ராக்ஷஸனை பக்ஷித்தவரே, விந்த்ய மலையின் கர்வத்தை அகற்றியவரே, ஸமுத்ர ஜலத்தை குடித்தவரே, அகஸ்தியரே! எனது உணவை ஜீர்ணம் செய்யும்" என ஜலத்தை தொட்டு நாபியைத் தடவ வேண்டும்

2 comments:

Kavinaya said...

புது look, பிடிஎஃப் தரவிறக்கம், எல்லாம் நல்லா இருக்கு.

திவாண்ணா said...

ரொம்ப நாளாச்சே கவிக்கா! நலன்தானே?